skip to main |
skip to sidebar

வார்த்தை
வாளால்
மூடர்களை அழித்தாய்
வார்த்தை
தீயில்
மடமையை கொழுத்தினாய்
வார்த்தை
வேள்வியில்
வாழ்க்கை நடத்தினாய்
சொன்ன
வார்த்தைக்காகவே
மூப்பெய்தாமல் போனாயோ
என்
பா-ரதியே
- ஒரே பாரதம் ஒரே பார
தீ
உன்னை விரும்புகின்றேன் என்னையும் வெள்ளையாய் காட்டியதால் !